டிசம்பர், 2007 க்கான தொகுப்பு

ரகசிய கனவுகள் – பீமா

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , , , , on டிசம்பர் 27, 2007 by rameshp

bheema1.jpg

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….

எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

போகாதே போகாதே – தீபாவளி

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , , , , on டிசம்பர் 22, 2007 by rameshp

deepavali.jpg

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அலைகளின் ஓசைகள் – ராமேஸ்வரம்

Posted in Uncategorized on டிசம்பர் 22, 2007 by rameshp

ramesshwaram.jpg

அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானாட அகதியை ஏங்குவது என்னடா
உனக்கென நானே ஒற்றை பெண் என வாழ்கிறேன்

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
முள்ளின் இமைகளினால் கண்கள் விழித்திருபேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் புயலாய் கடந்தே புலம்பெயர்வேன்
புயலாய் கடந்தால் உளியாய் நிலமாய் உடனிருப்பேன்
தெருவெல்லாம் அனல் அடித்தல் தென்றல் ஏற்குமா
தலை சாய இடம் கொடுத்தால் கண்கள் வேர்க்குமா
தீயில் செய்த தின்பண்டம் தித்திக்காது பெண்ணே
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

உனைப்போல் உனைப்போல் கடல் நீர் உலையாய் கொதிக்கிறதே
உலை மேல் உலை மேல் இவன் ஊர் படகாய் மிதக்கிறதே

அலை தாண்டும் அகதிக்கெல்லாம் ஈரமில்லையே
நிலவோடு கதைப்பதர்கே நேரமில்லையே
முள்ளில் செய்த கூட்டில் தான் காக்கை குஞ்சு வாழும்
உன்னைவிட்டு என் ஜீவன் போகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்