ஏப்ரல், 2008 க்கான தொகுப்பு

Dasavatharam – Oh Oh Sanam

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , , , , , , , , , on ஏப்ரல் 28, 2008 by rameshp

Dasavatharam

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆல் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வின் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்

எண்ணி பாருடா மானுடா
எனோடு நீ பாடுடா

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

பூ பூக்குதே அதன் வாழ்வு எழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே
நாம் வாழ்கையில் வாழ் நாட்க்களை
யார் தந்தது என் நெஞ்சில் தீ மாறாமல் ஓடுதே

வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்

காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

Dham Dhoom – Anbe Enanbe

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , on ஏப்ரல் 23, 2008 by rameshp

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

கனவே கனவே கண் உறங்காமல்….

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

Kaththazha Kannala – Anjathey

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , on ஏப்ரல் 23, 2008 by rameshp

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூதத் மேலாக்கு நீ
தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தகரிங்க

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கருகருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜடா இலவச மின்சாரம்
ஆண் கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை